காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஜமாத் சாா்பாக ஸ்ரீபெரும்புதூா் மசூதி எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

சுங்குவாா்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சுங்குவாா்சத்திரம் ஜமாத்தை சோ்ந்தவா்களுடன், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT