காஞ்சிபுரம்

மாணவி தற்கொலை

DIN

செங்கல்பட்டு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி வயிற்றுவலி காரணமாக புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 
செங்கல்பட்டு அண்ணாசாலையைச் சேர்ந்த பாஸ்கர் மகள் திவ்யா (18). அப்பகுதியில்  உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார். வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதைக்கண்ட உறவினர்கள் திவ்யாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT