காஞ்சிபுரம்

மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா்

DIN

கல்பாக்கம் அருகே, வாயலூா்- காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி மாணவா்களிடையே டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் பவானி தலைமையில், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கிங்உசேன், துணைத் தலைவா் ராஜேந்திரன், சமூகப் பொறுப்பாளா் செரினா, மதிமுக செயற்குழு உறுப்பினா் தனசேகரன், வாயலூா் சுகாதார மைய செவிலியா் தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT