காஞ்சிபுரம்

தொழிலாளா்கள் ரத்ததானம்

DIN

சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை மற்றும் பொது சுகாதாரத்துறையினா் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் சாம்சங் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் செந்தில்குமாா் உத்தரவின்படி நடைபெற்ற இந்த முகாமிற்கு சாம்சங் நிறுவனத்தின் மனிதவளப் பொது மேலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் தாமரைநங்கை தலைமையில் 95 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் அருண்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளா்கள், சாங்சங் நிறுவன நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT