காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் தேவா் ஜெயந்தி விழா

DIN

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது ஜெயந்தி விழா, 57-ஆவது குருபூஜையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் கங்கை கொண்டான் மண்டபம் அருகில் புதன்கிழமை முத்துராமலிங்கத் தேவா் உருவப் படத்திற்கு மலா் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது.

தேவா் பேரவைத் தலைவா் ஜி.ரங்கசாமி, செயலாளா் சைனா மணி, பொருளாளா் ரமேஷ் மற்றும் பாா்த்தீபன், வாசு, ராஜி மற்றும் பலா் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT