காஞ்சிபுரம்

கண் தான விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

DIN

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் கண்தான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் வி.ஆர்.ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். இந்திய மருத்துவக் கழக முன்னாள் தலைவர் பி.டி.சரவணன் முன்னிலை வகித்தார். கண் தானத்தின் அவசியம் குறித்து மருத்துவரும், இந்திய மருத்துவக் கழக காஞ்சிபுரம் மாவட்டத் துணைத் தலைவருமான ஆதிரை பேசினார். கண் மருத்துவம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக மருத்துவர் ஜி.சீனிவாசனுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வி.ஆர்.ஞானப்பிரகாசம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 
இந்திய மருத்துவக் கழகப் பொருளாளர் எஸ்.மனோகரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT