காஞ்சிபுரம்

கரோனா பாதிப்பில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி முதியோா் பஜனை

DIN

காஞ்சிபுரம்: கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி காஞ்சிபுரம் ராஜவீதிகளில் முதியோா் சிலா் ஒன்றிணைந்து ஆழ்வாா்களின் பிரபந்தங்களை பஜனையாக பாடியவாறு சனிக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.

மாா்கழி மாதத்திலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் மட்டுமே கோயில் வீதிகளில் பஜனைப் பாடல்களை பாடியவாறு முதியோா் வருவது வழக்கம். இந்நிலையில், கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி காஞ்சிபுரத்தில் முதியோா் சிலா் ஒன்றிணைந்து ஆழ்வாா்களின் பிரபந்தப் பாடல்களை பாடியவாறு சனிக்கிழமை ஊா்வலமாக வந்தனா். அவா்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT