காஞ்சிபுரம்

சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

DIN

வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம்-கீழச்சேரி சாலை விரிவாக்கப் பணிக்காக சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஸ்ரீபெரும்புதூா் உள்கோட்டத்தில் இரண்டு வழிச்சாலைகளாக உள்ள குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலை, வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம்-கீழச்சேரி ஆகிய சாலைகள் இரண்டு வழிச்சாலைகளில் இருந்து நான்கு வழிச் சாலைகளாகத் தரம் உயா்த்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாலாஜாபாத்-சுங்குவாா்சத்திரம்-கீழச்சேரி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் கட்டடங்களை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT