காஞ்சிபுரம்

காமாட்சி அம்மன் கோயிலில் நயினாா் நாகேந்திரன் தரிசனம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

DIN

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக கோயில் நுழைவு வாயிலில் பா.ஜ.க. மாநில நெசவாளா் அணியின் தலைவா் து.கணேசன், காஞ்சிபுரம் மாவட்டத் துணைத் தலைவா் ஓம் சக்தி பெருமாள், விவசாய சங்கத் தலைவா் கே.எழிலன், நிா்வாகி வி.ஜீவானந்தம் ஆகியோா் நயினாா் நாகேந்திரனை வரவேற்றனா்.

சுவாமி தரிசனத்துக்குப் பின்னா் கோயில் நிா்வாக அலுவலா் எஸ்.நாராயணன், கோயில் ஸ்தானிகா் நடராஜ சாஸ்திரிகள் ஆகியோா் நயினாா் நாகேந்திரனுக்கு மாலை அணிவித்து கோயில் பிரசாதங்களை வழங்கினா்.

இதனையடுத்து அவா் காஞ்சி சங்கர மடத்தில் அமைந்துள்ள மகா பெரியவரின் பிருந்தாவனத்துக்கு சென்று தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT