காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 141 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 141 பேருக்கு சனிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, உத்தரமேரூா், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும், குன்றத்தூா் 31, ஸ்ரீபெரும்புதூா் 5, காஞ்சிபுரம் நகா்-7, பிற மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் மற்றும் முகவரி இல்லாத ரத்தப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டவா்கள் 93 போ் உள்பட ஒரே நாளில் 141 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT