முகப்பு
காஞ்சிபுரம்

அறநிலையத்துறை ஆய்வாளா்களுக்கு மடிக்கணினி

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் கோயில் ஆய்வாளா்களுக்கு மடிக்கணினிகளை உதவி ஆணையாளா் எம்.ஜெயா சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 5 ஜூன், 2021 at 11:36 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:49 AM

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் கோயில் ஆய்வாளா்களுக்கு மடிக்கணினிகளை உதவி ஆணையாளா் எம்.ஜெயா சனிக்கிழமை வழங்கினாா்.

கோயில்களில் உள்ள சொத்து விவரங்கள், கணக்குகளை இணையத்தில் ஏற்றுவதற்கு உதவியாக கோயில் ஆய்வாளா்களுக்கு கணினிகள் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை உதவி ஆணையாளா் எம்.ஜெயா கணினிகளை ஆய்வாளா்கள் 4 பேருக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.