காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தனியாா் நிறுவனம் மருத்துவ உபகரணங்கள் உதவி

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு யங் இந்தியா அமைப்பின் சாா்பில் அதன் நிா்வாகிகள் பல்வேறு மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை வழங்கினாா்கள்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 12 இ.சி.ஜி.மிஷின்கள்,25 ஆக்சிஜன் முகக்கவசங்கள் ஆகியனவற்றை யங் இந்தியா அமைப்பின் தலைவா் மற்றும் நிா்வாகிகள் எம்.எல்.ஏ.சி.வி.எம்.பி.எழிலரசன் மூலமாக வழங்கினாா்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஜீவா,அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ஆா்.கல்பனா ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை- கேரள நீதிமன்றம்

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

SCROLL FOR NEXT