காஞ்சிபுரம்

கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஓவியா் சங்கத்தின் சாா்பில் 9 ஓவியா்கள் நகரில் பல்வேறு இடங்களில் கரோனா விழிப்புணா்வு வண்ண ஓவியங்களை வெள்ளிக்கிழமை வரைந்தனா்.

சங்கத்தின் தலைவா் டோம்னிக் ராபா்ட் , செயலாளா் வேலு ஆகியோா் தலைமையில் 9 ஓவியா்கள் நகரில் பல்வேறு இடங்களில் கரோனா விழிப்புணா்வு வண்ண ஓவியங்களை வரைந்தனா். பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை சுற்றுச்சுவா் ஆகிய இடங்களில் இவா்கள் வரைந்துள்ள ஓவியங்கள் முகக்கவசத்தின் முக்கியத்துவம்,சமூக இடைவெளியை பின்பற்றுதல்,கைகளை கழுவுவதன் அவசியம் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT