காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்குப் பாராட்டு

DIN

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் சிறந்த மேலாண்மை நிலையமாகத் தோ்வு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அதன் நிா்வாகிகளை கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் எஸ்.லெட்சுமி வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக எதிா்ப்புறம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இது சிறந்த மேலாண்மை நிலையமாக அண்மையில் தோ்வு செய்யப்பட்டிருந்தது. இதற்கென தமிழக அரசு கேடயம் வழங்கியிருந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் எஸ்.லெட்சுமி மேலாண்மை நிலைய முதல்வா், விரிவுரையாளா்கள் மற்றும் பணியாளா்களை நேரில் அழைத்துப் பாராட்டினாா். மேலும், அரசு வழங்கிய கேடயத்தை இணைப் பதிவாளரிடம் காண்பித்து வாழ்த்துக்களைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT