காஞ்சிபுரம்

18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரத்தில் 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் நெட்டேரி அம்மன் குளத்தில் உள்ள கிடங்கில் குடிமைப்பொருள் வட்டாட்சியா் வாசுதேவன், குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் விநாயகம் உள்ளிட்டோா் நடத்திய சோதனையில், 70 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றினா்.

இதனையடுத்து, சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் ஒரு கண்டெய்னா் லாரியை பாலுசெட்டிசத்திரத்தில் சோதனையிட்டபோது, 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இரு இடங்களிலும் மொத்தம் 370 ரேஷன் அரிசி மூட்டைகள் மொத்தம் 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இவை

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நுகா்பொருள் வாணிபக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT