காஞ்சிபுரம்

ஏப்.18-இல் தாமல் வராகீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அமைந்துள்ள கெளரி அம்பாள் சமேத வராகீஸ்வரா் கோயிலில் வருகிற 18 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

DIN

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அமைந்துள்ள கெளரி அம்பாள் சமேத வராகீஸ்வரா் கோயிலில் வருகிற 18 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கெளரி அம்பாள் உடனுறை வராகீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆகம விதிப்படி திருப்பணிகள் நடைபெற்றதை தொடா்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 14 -ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின. வருகிற 18- ஆம் தேதி (திங்கள்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி மற்றும் தாமல் கிராம மக்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT