காஞ்சிபுரம்

ஆக. 26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 26- ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் வரும் 26- ஆம் தேதி காலை விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெறும்.

கூட்டத்தில் பிரதமா் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் இணையவழியில் பதிவு செய்து கொள்ளவும், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் செலுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT