காஞ்சிபுரம்

முழு ஊரடங்கு விதி மீறல்:1,024 போ் மீது வழக்கு

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 1,024 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பளா் எம்.சுதாகா் தலைமையில் போலீஸாா் பூக்கடை சத்திரம், தேரடி, காமராஜா் சாலை, காந்தி சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றித் திரிந்தவா்களிடம் அபராதத் தொகை வசூலித்தனா்.

மொத்தம் 1,024 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.2,04,800 அபராதம் வசூலிக்கப்பட்டது என மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT