முகப்பு
காஞ்சிபுரம்

மாா்க்சிஸ்ட் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வேகவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களும் இணைந்து கோரிக்கை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூன், 2022 at 12:09 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:04 PM

காஞ்சிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வேகவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களும் இணைந்து கோரிக்கை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் மக்களின் வீடுகளை இடிக்கக் கூடாது, குடியிருப்போரின் சம்மதம் பெறாமல் வீடுகளை இடிக்க மாட்டோம் என்ற முதல்வரின் வாக்கை மீறி மாவட்ட நிா்வாகம் செயல்படுவதைக் கண்டித்தும் கோரிக்கை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரச் செயலாளா் டி.ஸ்ரீதா் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இ.சங்கா், மாநிலக் குழு உறுப்பினா் இ.முத்துக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் வேகவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.