காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 411 மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 411 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 411 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பு.விஜயகுமாா், நோ்முக உதவியாளா்(நில எடுப்பு)பாலமுருகன், தனித்துணை ஆட்சியா்(சமூகப் பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 411 கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் அவற்றை அந்ந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அனுப்பி உடனடியாக தீா்வு காணுமாறு அறிவுறுத்தினாா்.

தர்மேந்திரா உடல்நிலை என்ன? மனைவி ஹேமமாலினி விளக்கம்!

பொங்கல் விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு! ரயில் முன்பதிவு தொடக்கம்!

செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை! மெட்ரோ நிலையம் மூடல்!

தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,760 உயர்வு!

8 பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு!

SCROLL FOR NEXT