பயனாளிகளுக்கு  நலத்திட்ட  உதவிகள்  வழங்ஓஊ/  ஸ்ரீபெரும்புதூா்  ஒன்றியஓஈகுழு  தலைவா்  எஸ்.டி.கருணாநிதி. 
காஞ்சிபுரம்

வெங்காடு ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தினமணி செய்திச் சேவை

வெங்காடு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட வெங்காடு, இரும்பேடு, கருணாகரசேரி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் தலைமை வகித்தாா். ஏரி நீா் பாசன சங்கத் தலைவா் வெங்காடு பி. உலகநாதன் முன்னிலை வகித்தாா்.

இதில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி கலந்துகொண்டு 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முகாமில், வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், திமுக நிா்வாகிகள் ரவிச்சந்திரன், சந்தவேலூா் சத்தியா கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT