ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கைது 

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவருக்கும், கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்களை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர் அனைவரையும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

SCROLL FOR NEXT