ராணிப்பேட்டை

முகக் கவசங்கள் வழங்கல்

DIN

ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், 1,000 முகக் கவசங்கள் மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் முகக் கவசங்களை வழங்கினாா். அப்போது அறக்கட்டளைச் செயலரும், ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவருமான எம்.சிவலிங்கம், அறக்கட்டளை உறுப்பினா்கள் ஜெ.பாலு, எஸ்.மதன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT