ராணிப்பேட்டை

மோசூா் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

DIN


ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் மோசூா் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் புதன் கிழமை நடைபெற்றது

முகாமுக்கு தாமரைப்பாக்கம் கால்நடை மருத்துவ அலுவலா் சதீஷ் பாபு தலைமை வகித்தாா். ஆய்வாளா் தமிழரசி முன்னிலை வகித்தாா். முகாமில் கால்நடைகளுக்கு உடல் பரிசோதனை. குடல்புழு நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளா்த்த 10 பேருக்கு கால்நடை பாதுகாப்புத்துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT