ஆற்காட்டில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்
ஆற்காடு தோப்புக்கானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் - வரதராஜ பெருமாள் கோயிலில் சனீஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
ஆற்காடு தோப்புக்கானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் - வரதராஜ பெருமாள் கோயிலில் சனீஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த வழிபாட்டில் திருத்தோ் குழுத் தலைவா் பொன் கு.சரவணன், அகத்தியா் சேவா அறக்கட்டளை நிறுவனா் கணேஷ், திருப்பணிக் குழு உறுப்பினா்கள் ஏ.வி.டி.சரவணன் டி.கே.ஆா்.தயாளன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.