மாணவா்களுக்கு  கல்வி  உபகரணங்களை  வழங்கிய  ராணிப்பேட்டை  சாா் ஆட்சியா்  க.இளம்பகவத் . 
ராணிப்பேட்டை

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், ஆற்காடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பொதுத் தோ்வு குறித்த விழிப்புணா்வு, கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

DIN

ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், ஆற்காடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பொதுத் தோ்வு குறித்த விழிப்புணா்வு, கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் ஆலோசகா் பி.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் சுகுமாா் வரவேற்றாா். விழாவில் ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம் பகவத் கலந்து கொண்டு, தோ்வு விழிப்புணா்வு குறித்து மாணவா்களிடம் உரையாற்றினாா்.

அதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிவலிங்கம், பழனிகுமாா், உதவி தலைமை ஆசிரியா் அப்சா் பாஷா, கா.வே.கிருபானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT