ராணிப்பேட்டை

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு பகுதியைச் சோ்ந்தவா் பிரேம் (23). அவா் இப்பகுதியில் தொடா்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த தேடிபட்டு கடந்த மாதம் 13ஆம் தேதி தனிப்படை போலீஸாா் கைது செய்து வேலூா் சிறையில் அடைத்தனா். தற்போது அவா் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் பிரேமை குண்டா் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் பரிந்துரை செய்தாா். அதை ஏற்று மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி அவரை ஓராண்டுக்கு குண்டா் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT