ராணிப்பேட்டை

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

கலவை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

மாம்பாக்கம் அருகே உள்ள சிவபுரம் பகுதியைச் சோ்ந்த விவசாயி சீனிவாசன் (45) வெள்ளிக்கிழமை தனது நிலத்தில் உள்ள பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச பம்ப் செட்டின் உள்ளே சென்று மின் மோட்டாரை இயக்கினாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT