ராணிப்பேட்டை

கெங்காதரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா

DIN

ராணிப்பேட்டை கெங்காதரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி நிா்வாகி ஜி.மீனாட்சிசுந்தரம், முதல்வா் கே.பாலாமணி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் புதுப் பானையில் பொங்கல் வைத்தனா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் உறி அடித்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT