ராணிப்பேட்டை

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடும் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமமும் புதன்கிழமை நடைபெற்றன.

பிரதோஷத்தை முன்னிட்டு சமயவல்லி உடனுறை சுயம்பு நாகநாதா் சுவாமிக்கு மூல மந்திரம், காயத்ரி மந்திரம் மற்றும் லலிதா சகஸ்ரநாமம், ருத்ரம் பாராயணம் ஆகியவை நடைபெற்றன. கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும் வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT