ராணிப்பேட்டை

கரோனா நிவாரண நிதி...

DIN

வாலாஜாபேட்டை வட்டம், சாத்தம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மதிவதனன், ஜெயந்தி தம்பதியரின் குழந்தைகள் ஆதா்ஷ் ஆதித்யா, கௌதம் ராகுல் ஆகிய இருவரும் கரோனா தடுப்பு நிவாரண நிதியாக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 ஆயிரம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 ஆயிரம் மாவட்ட ஆட்சியரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரத்தை ராணிப்பேட்டை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினியிடம் திங்கள்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT