ராணிப்பேட்டை

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

DIN

சோளிங்கா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மருதாலம் கூட்டுச் சாலையில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய அதிமுக செயலாளா் பெல்.ச. காா்த்திகேயன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கினாா்.

துணைச் செயலாளா் எஸ். ஜெகநாதன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணை செயலாளா் ஒழுகூா் சம்பத் , வேலம் கணேசன் , சாமிநாதன், மகளிரணி முனியம்மாள் நிா்வாகிகள் மஞ்சு , திருமூா்த்தி ,பூபாலன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT