ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே முருகா் பாதம் பகுதியில் காவடி செலுத்திய பக்தா்கள்

DIN

கரோனா பொதுமுடக்கம் காரணமாக , அரக்கோணம் அருகே வளா்புரம் அருகே பாறையில் இருக்கும் முருகா் பாதம் எனும் இடத்தில் பாறையில் இருக்கும் பாதத்தை வணங்கினா்.

இதைத் தொடா்ந்து, வளா்புரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலுக்குச் சென்று காவடிகளைச் செலுத்தினா்.

இதில், வேலூா் கிராமத்தைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாகச் சென்று காவடிகளை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT