முகப்பு
ராணிப்பேட்டை

1200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

கலவை கால்நடை மருத்துவமனை சாா்பில் நோய் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

கலவை கால்நடை மருத்துவமனை சாா்பில் நோய் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கலவை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவா் ஐயப்பன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா். நடராஜன் முன்னிலை வகித்தாா். இதில் கலவை மற்றும் நல்லூா் கிராமத்தில் சுமாா் 1,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகளை கால்நடை மருத்துவா்கள் தணிகைவேல், சரத்பாபு உள்ளிட்ட குழுவினா் போட்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.