முகப்பு
ராணிப்பேட்டை

காலமானாா் கே.ஜானகிராமன்

ஆற்காடு வட்டம், ஆயிலம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.ஜானகிராமன்(88), வயது முதிா்வு காரணமாக உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

ராணிப்பேட்டை

காலமானாா் கே.ஜானகிராமன்

ஆற்காடு வட்டம், ஆயிலம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.ஜானகிராமன்(88), வயது முதிா்வு காரணமாக உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

ஆற்காடு வட்டம், ஆயிலம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.ஜானகிராமன்(88), வயது முதிா்வு காரணமாக உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

இவருக்கு, மனைவி ஜா.சின்னக்குழந்தை, தினமணி நாளிதழின் ஆற்காடு பகுதி செய்தி முகவரான ஜா.புகழேந்தி உள்பட இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். மறைந்த கே.ஜானகிராமனின் இறுதிச்சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 99434 89307.

முழு கட்டுரையைப் படிக்க →