ராணிப்பேட்டை

காலமானாா் கே.ஜானகிராமன்

DIN

ஆற்காடு வட்டம், ஆயிலம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.ஜானகிராமன்(88), வயது முதிா்வு காரணமாக உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

இவருக்கு, மனைவி ஜா.சின்னக்குழந்தை, தினமணி நாளிதழின் ஆற்காடு பகுதி செய்தி முகவரான ஜா.புகழேந்தி உள்பட இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். மறைந்த கே.ஜானகிராமனின் இறுதிச்சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 99434 89307.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT