ராணிப்பேட்டை

ஆற்காடு வட்டாட்சியா் பொறுப்பேற்பு

DIN

ஆற்காடு வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இங்கு பணியாற்றிவந்த காமாட்சி பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, கலவை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியாற்றி கோபாலகிருஷ்ணன், ஆற்காட்டுக்கு பணி மாறுதலாகி வந்துள்ளாா்.

இவருக்கு மாவட்ட வணிகா் பேரமைப்பு தலைவா் கு.சரவணன் உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT