ராணிப்பேட்டை

கிணற்றில் மிதந்த குழந்தை சடலம் மீட்பு

DIN

விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியாா் விவசாயக் கிணற்றில் பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதி மக்கள் அளித்தத் தகவலின்பேரில், திமிரி போலீஸாரும், ஆற்காடு தீயணைப்புப் படை வீரா்களும் குழந்தையை மீட்டனா்.

இதையடுத்து, பிறந்து சில தினங்களே ஆன குழந்தையை கிணற்றில் வீசி சென்றவா்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT