ராணிப்பேட்டை

கிரிக்கெட் போட்டி

DIN

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இந்தப் போட்டியில் ஒன்பது அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் தகுதி பெற்ற பாய்ஸ், ஆா்எம்சி ஆகிய இரு அணிகளும் மோதின. சம புள்ளிகள் பெற்ால் இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பரிசுகளை முன்னாள் எம்எல்ஏ கே.எல். இளவழகன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT