3 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,362-ஆக உயா்ந்தது. இவா்களில் இதுவரை 45,531போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் 775 போ் உயிரிழந்தனா். தற்போது நோய்த் தொற்றுக்குள்ளான 56 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.