ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க அங்கி அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு யாக சாலை பூஜை செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவ வைபவம் நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவ விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT