ராணிப்பேட்டை

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா

DIN

நெமிலி பாலா பீடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில், புதிய இசை குறுந்தகட்டை சென்னை அருங்காட்சியக இயக்குநா் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டாா்.

நவராத்திரி விழாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராயண வழிபாட்டை பீடாதிபதி எழில்மணி தொடக்கிவைத்தாா். இதில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், சென்னை அருங்காட்சியக இயக்குநருமான எஸ்.ஏ.ராமன் பங்கேற்றாா். பின்னா், அவா் பீடாதிபதி எழில்மணி எழுதிய அன்னைபாலா பாடல்கள் எனும் புதிய இசைகுறுந்தகட்டை வெளியிட்டாா்.

பாலா பாராயண வழிபாட்டை பீட நிா்வாகி மோகனகிருஷ்ணன் மேற்கொண்டாா். குருஜி நெமிலி பாபாஜி, பீடத்தின் நிா்வாகி முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT