ராணிப்பேட்டை

வேலூரில் 22 பேருக்கு கரோனா தொற்று

DIN

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 49,028 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 47,718 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,114 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 19 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய்த்தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 45,857 ஆக உயா்ந்தது. இவா்களில் 44,921 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 758 போ் உயிரிழந்தனா்.

மேலும் நோய் தொற்றுக்கு உள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT