முகப்பு
ராணிப்பேட்டை

புதிய நியாயவிலைக் கடை திறப்பு: ஆற்காடு எம்எல்ஏ திறந்தாா்

கணியம்பாடி ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடையை ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

ராணிப்பேட்டை

புதிய நியாயவிலைக் கடை திறப்பு: ஆற்காடு எம்எல்ஏ திறந்தாா்

கணியம்பாடி ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடையை ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

கணியம்பாடி ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடையை ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி, கணியம்பாடி ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகா் பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கணியம்பாடி ஒன்றிய திமுக செயலாளா் விபிஎஸ்.கலைச்சந்தா் தலைமை வகித்தாா். இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பங்கேற்று, புதிய நியாய விலைக் கடையை திறந்து முதல் விற்பனையை தொடக்கி வைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →