முகப்பு
ராணிப்பேட்டை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆற்காடு நகர தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

ஆற்காடு நகர தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஐயப்பன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச்செயலாளா் கி.சுதாகா், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவா் என்.விஸ்வநாதன், மாவட்ட தலைவா் எஸ்.முஹமதுகாசிம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில் மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் விமலாவெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.கோபி, ஒன்றிய தலைவா் சிவசக்தி, செயலாளா் சம்பத், இளைஞா் அணிச் செயலாளா் என்.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.