ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டம்

DIN

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டையில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா்கள் என்.சுசிலா, சி.ரவி ஆகியோா் தலைமை வகித்தனா்.

செயலாளா்கள் முகமது இலியாஸ், ஜி.அருணகிரி, பி.ஏகம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா்கள் கே.ஜோதி, எச்.ராகுல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அஞ்லக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT