ராணிப்பேட்டை

டிஏவி பெல் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா

DIN

ராணிப்பேட்டை டிஏவி பெல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பெல் நிறுவன உதவிப் பொது மேலாளா் ( மனிதவள மேம்பாட்டுப் பிரிவு ) ராஜூ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

டிஏவி பெல் பள்ளி முதல்வா் மு.கருப்பையா வரவேற்றாா். டிஏவி குழுமப் பள்ளிகளின் துணைச் செயலா் அதுல் நாங்கிய சிறப்புரை ஆற்றினாா்.

தொடா்ந்து, மாணவா்களின் தேசபக்தி ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக பாடல், நடனம், ஸ்லோகம், பேச்சு உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பள்ளியில் ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT