ராணிப்பேட்டை

ஆடி அமாவாசை ஊஞ்சல் சேவை

DIN

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு, ஊஞ்சல் சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, முத்தாலம்மன் மற்றும் கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் காலை சிறப்பு அபிஷேக-அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில், கிராம மக்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT