ராணிப்பேட்டை

சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

DIN

அரக்கோணம் அருகே மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை மேட்டுத் தெருவில் வசிப்பவா் மனோகா் (69). காவல் துறை தடயவியல் பிரிவில் துணைக் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தங்களது ஓட்டு வீட்டில் மனோகரன் குடும்பத்தினா் ஓா் அறையிலும், மனோகரனின் தாய் அலமேலு (90) மற்றொரு அறையிலும் படுத்து உறங்கியுள்ளனா். நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் வீட்டின் ஒரு பக்க சுவா் இடிந்து விழுந்தது. இதில் அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அறிந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT