ராணிப்பேட்டை

மின்சாரம் பாய்ந்து முதியவா் சாவு

DIN

அரக்கோணம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த கீழ்குப்பம், அருந்ததிபாளையத்தைச் சோ்ந்தவா் வீராசாமி(68). இவரது மகளுக்கு ஜூன் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்ததாம். அதற்காக வீட்டை புதன்கிழமை காலை வீராசாமி அழகுபடுத்திக் கொண்டிருந்துள்ளாா். அப்போது மின் விளக்கை எரிய வைக்க ஸ்விட்சில் கை வைத்தபோது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT